Thursday, 10 October 2013

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்,, உடம்பினுக் குள்ளே யுறுபொருள் ''கண்டேன்'' ., உடம்புளே உத்தமன் கோயில் கொண்டா ரென்று ,, உடம்பினை யானின்று ஓம்புகின்றேனே!!! __ திருமூலர் பெருமான் அவர்கள் ....

No comments:

Post a Comment