Saturday, 12 October 2013

''தெய்வம்''' ---- சர்வபடைப்புகளிலும் உன்னதமானவன் ''மனிதன்',' அவனைவிட உன்னதமானது அறிவு., அந்த அறிவு மனிதன் சட்டை தாங்ஙி வரும் போது அதுவே '''தெய்வம்'''.,--அதன்வல்லபம்-- இறுதியில் எமனிடம் சிக்கி சாகாமல், பரிசுத்த முத்தி தேகத்தில் புகுத்தாட்டி வைக்கும், ஈசனுடைய சக்தியைச் செயலாக்க மனிததேகம் ஏற்றுவந்து, நாசிக்கு வெளியே மூச்சோடாத தவ வல்லபத்தில் ஊண்உறக்கமற்ற னிலையில் உலகில் ஒப்பற்று விளங்குபவர்களே மெய்யான ''தெய்வம்'''---மெ.ஆ.தி...

No comments:

Post a Comment