erodebala
Thursday, 17 October 2013
Tuesday, 15 October 2013
-'''நந்தி''';;---நந்தி பெருமானுக்குப் பிடித்த மாலை பாமாலைதான், அவர்களுக்கு பிடித்த அபிஷேகம் கண்ணீர்மாலைதான், அவர்கள் னம் மேல் வைக்கும் அன்பு னமது ஒழுக்கத்திற்கும், னடத்தைக்குந்தான்., '''அறிவை அறிந்தவர் ஆயிரத்தில்ஒன்று,. அருளை அறிந்தவர் லட்சத்தில் ஒன்று,. குருவை அறிந்தவர் கோடியில் ஒன்று,. கருவை அறிந்தவர் காண்ப தரிது..'' பதியாக,குருவாக,நந்தியாக வந்து சர்வத்திற்கு மூலம் ஆதியிலே உண்டான சைவம்தான், அதன் மூலமந்திரம் ''பஞ்சாட்சரம்'' , அதற்குஅதிபதி ''நந்தி'' பெருமான் தான்,. --''பிறவா நெறிதந்தபேரரு ளாளன், மறவா அருள்தந்த மாதவன் நந்தி, அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன், உறவாகி வந்தென் உளம் புகுந்தானே'' ----திருமந்திரம் 1803.
Saturday, 12 October 2013
''தெய்வம்''' ---- சர்வபடைப்புகளிலும் உன்னதமானவன் ''மனிதன்',' அவனைவிட உன்னதமானது அறிவு., அந்த அறிவு மனிதன் சட்டை தாங்ஙி வரும் போது அதுவே '''தெய்வம்'''.,--அதன்வல்லபம்-- இறுதியில் எமனிடம் சிக்கி சாகாமல், பரிசுத்த முத்தி தேகத்தில் புகுத்தாட்டி வைக்கும், ஈசனுடைய சக்தியைச் செயலாக்க மனிததேகம் ஏற்றுவந்து, நாசிக்கு வெளியே மூச்சோடாத தவ வல்லபத்தில் ஊண்உறக்கமற்ற னிலையில் உலகில் ஒப்பற்று விளங்குபவர்களே மெய்யான ''தெய்வம்'''---மெ.ஆ.தி...
Thursday, 10 October 2013
Subscribe to:
Posts (Atom)